தமிழ் நண்பர்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
(கல்யாணப்)பொண்ணு EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
(கல்யாணப்)பொண்ணு EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
(கல்யாணப்)பொண்ணு EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
(கல்யாணப்)பொண்ணு EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
(கல்யாணப்)பொண்ணு EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
(கல்யாணப்)பொண்ணு EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
(கல்யாணப்)பொண்ணு EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
(கல்யாணப்)பொண்ணு EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

(கல்யாணப்)பொண்ணு

Go down

(கல்யாணப்)பொண்ணு Empty (கல்யாணப்)பொண்ணு

Post  Admin Sun Oct 21, 2012 8:21 pm

கனவுகளுக்கு மாலை சூட்டி
இதயம் கனத்துப் போனாள்.
அந்த கல்யாணமாகா
கன்னிப் பெண்ணாள்.
சந்தோசப் பூக்களை
காகிதத்தில் பார்த்து பார்த்து
விட்ட பெருமூச்சில்
வீட்டு விட்டங்களும்
விரிசலாகிப் போய்விட்டது.
பருவம் வந்த நாள் முதல் பார்ப்பவர் சொன்ன வார்த்தை
பகல் கனவாகிப் போச்சி .
இவ அழகுக்கு எந்த மகாராசன்
பொட்டு வைக்க போறானோ ‘’
எல்லாமே பழங்கதை ஆகிப்போச்சி.
மூவெட்டு வருடமுடிந்து
மூவெட்டு மாதங்களுமாச்சி.
ஈரெட்டு வயசிலே கல்யாணமாகி
இவ வயசுப் பிள்ளைகள்
புள்ளையும் குட்டியுமாச்சி.
விசும்பல் வந்துவந்து போகும்.
வார்த்தைகள் நெஞ்சக்குழிக்குள் முட்டும்.
ராப்படுத்தா தூக்கமில்லை
ராவுக்கும் இரக்கமில்லை
யாராவது ஒருவனிடம்
பல்லிளித்தும் பழக்கமில்லை
பார்த்து விட்டுப்போன
மாப்பிள்ளை வீட்டாருக்கு
பலகாரம் செய்த காசில்
பவுனு அஞ்சாறு வாங்கியிருக்கலாம்- இப்ப
பவுனுக்கு பவுனுமில்லை
பார்த்து பேச பருவமும் இல்லை.
வாய் விட்டு அழுதிருக்கும்
வாயிருந்தா இவ வீட்டு வாசப்படி
தாய் வீட்டு ஜன்னல் கம்பி கூட
இவளுக்கு
தலை சாய்க்கும் தலைகாணியடி.
மன்னன் ஒருவன் வந்து
மங்கைஇவள் கொள்வாரோ
துள்ளல் வார்த்தை தந்து
துயர் கொல்வாரோ
வள்ளலாய் அவன் வரவேண்டும்
வஞ்சிதனை அள்ளவேண்டும்
எள்ளி நகைக்கும் ஊரார் பேச்சை
ஒடித்து கிள்ளவேண்டும்.

Admin
Admin

Posts : 35
Join date : 2012-10-20
Age : 42
Location : Tirunelveli

https://tamilfriends.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum